பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா

பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா (Pamidighantam Sri Narasimha)(பிறப்பு 3 மே 1963) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் இந்தியாவின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆவார். அயோத்தி உரிமைப் பிரச்சனை மற்றும் இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரிய வழக்குகளில் பணியாற்றியதால் இவர் நன்கு அறியப்பட்டுள்ளார்.[1][2]

மாண்புமிகு நீதிபதி
பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 ஆகத்து 2021
பரிந்துரைப்புஎன். வி. இரமணா
நியமிப்புராம் நாத் கோவிந்த்
இந்திய கூடுதல் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
மே 2014 – 15 திசம்பர் 2018
நியமிப்புபிரணாப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 மே 1963 (1963-05-03) (அகவை 60)

தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் நடைமுறையில் மூத்தோருக்கு வாய்ப்பு எனும் மரபு பின்பற்றப்பட்டால், இவர் இந்தியாவின் 55வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்க வாய்ப்பு உள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "P.S. Narasimha" (in ஆங்கிலம்). Supreme Court Observer. 31 August 2021. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
  2. "PS Narasimha to become 6th lawyer to be elevated to SC Bench from bar on Collegium recommendation". The Economic Times. 19 August 2021. https://m.economictimes.com/news/india/ps-narasimha-to-become-6th-lawyer-to-be-elevated-sc-bench-from-bar-on-collegium-recommendation/articleshow/85436617.cms. 
  3. "7 Next CJIs" (in ஆங்கிலம்). Supreme Court Observer. 23 November 2021. Archived from the original on 28 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 24 November 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)