பாரதி மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
பாரதி மகளிர் கல்லூரி (தன்னாட்சி) இந்தியாவின் சென்னையில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1][2] இக்கல்லூரி 1964ஆம் ஆண்டில் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி என தொடங்கப்பட்ட இக்கல்லூரி, சுப்பிரமணிய பாரதியார் நினைவாக பாரதி மகளிர் கல்லூரி என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.[3] தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[4] இக்கல்லூரிக்கு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) "ஏ" மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.
வகை | அரசு கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1964 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
அமைவிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இணையதளம் | http://bwc.edu.in/ |