பாளையம்பட்டி சுப்பிரமணியசாமி முத்தாலம்மன் கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயில்

பாளையம்பட்டி சுப்பிரமணியசாமி முத்தாலம்மன் கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், பாளையம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சுப்பிரமணியசாமி முத்தாலம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவிடம்:மெயின் ரோடு, அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, அருப்புக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அருப்புக்கோட்டை
மக்களவைத் தொகுதி:சிவகாசி
கோயில் தகவல்
மூலவர்:சுப்பிரமணியசாமி
தாயார்:முத்தாளம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கந்தசஷ்டி, பங்குனி பொங்கல்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சுப்பிரமணியசாமி, முத்தாளம்மன் சன்னதிகளும், நடராஜர், இடும்பன், காசி விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், கன்னி மூல கணபதி. உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் கந்தசஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் பங்குனி பொங்கல் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)