பிக்கான் லால் ஆத்ரேயா

இந்திய எழுத்தாளர்

பிகான் லால் ஆத்ரேயா (Bhikhan Lal Atreya) (1897-1967) ஓர் இந்திய எழுத்தாளரும் அறிஞரும் ஆவார். இவர், இந்து வேதமான யோகவாசிஷ்டத்தைப் பற்றிய எழுத்துக்களுக்கு பெயர் பெற்றவர்.[1] பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியராக இருந்த இவர், ஆன்மிக உளவியல், ஆன்மீகவாதம் குறித்த கல்வி ஆராய்ச்சியினை மேற்கொண்டர்.[2] யோகவாசிஷ்டாவும் அதன் தத்துவமும், [3] யோகவாசிஷ்டத்தின் சாராம்சம் [4] ,ஆன்மீக உளவியலுக்கு ஒரு அறிமுகம் [5] ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க புத்தகங்கள் ஆகும். இலக்கியம் மற்றும் கல்விக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1957ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்ம பூசண் விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[6]

பிக்கான் லால் ஆத்ரேயா
பிறப்பு1897
பந்தர் ஜுத்தா கிராமம் உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்பு1967 (அகவை 69–70)
மற்ற பெயர்கள்எழுத்தாளர்
அறிஞர்
கல்வியாளர்
அறியப்படுவதுஇந்திய மெய்யியல் பற்றிய எழுத்து
விருதுகள்பத்ம பூசண்

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Atreya, B. L. (Bhikhan Lal) on OCLC". OCLC. 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
  2. "Atreya, Bhikhan Lal (1897-1967)". Encyclopedia.com. 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
  3. Bhikhan Lal Atreya (1939). The Yogavāsistha and Its Philosophy. Indian Bookshop. https://books.google.com/books?id=-YUCoQEACAAJ. 
  4. Bhikhan Lal Atreya (1962). The essence of Yogavāsiṣṭha. Dershana printers. https://books.google.com/books?id=5xaKmQEACAAJ. 
  5. Bhikhan Lal Atreya (1952). An Introduction to Parapsychology: Collected Papers on Psychical Research. Kumar Publication. https://books.google.com/books?id=MAiWYgEACAAJ. 
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.

வெளி இணைப்புகள் தொகு

  • "Back Matter". The Phylon Quarterly 8 (4). 1957. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்கான்_லால்_ஆத்ரேயா&oldid=3196466" இலிருந்து மீள்விக்கப்பட்டது