பில்லூர் சஞ்சீவிராயர் வகையறா கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆஞ்சநேயர் கோயில்

பில்லூர் சஞ்சீவிராயர் வகையறா கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், பில்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும்.[1]

அருள்மிகு சஞ்சீவிராயர் வகையறா கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:அக்ரஹாரத்தெரு, பில்லூர், விழுப்புரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விழுப்புரம்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:சஞ்சீவிராயர், சீனுவாசபெருமாள் மாரியம்மன், அய்யனார், தர்மராஜர்
சிறப்புத் திருவிழாக்கள்:உரியடி திருவிழா, ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சஞ்சீவிராயர், சீனுவாசபெருமாள் மாரியம்மன், அய்யனார், தர்மராஜர் சன்னதிகளும், ஆஞ்சநேயர், கருடாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் உரியடி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)