புக்தால் பௌத்த மடலாயம்

புக்தால் மடலாயம் (Phugtal Monastery or Phugtal Gompa) இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில், கார்கில் மாவட்டத்தின், தென்கிழக்கு சன்ஸ்கார் மலைத்தொடரில் உள்ள சன்ஸ்கார் எனுமிடத்தில், சன்ஸ்கார் ஆற்றின் கரையில் அமைந்த திபெத்திய பௌத்த மடாலயம் ஆகும். 2016 ஆண்டு முதல் சூரிய மின் ஆற்றல் மூலம் இம்மடாலயம் மின்சாரம் பெறுகிறது.[1]

புக்தால் பௌத்த மடலாயம்
Monastery information
இடம்சன்ஸ்கார், கார்கில் மாவட்டம், லடாக், இந்தியா
நிறுவியதுஜங்செம் செராப் சாங்போ
வகைதிபத்திய பௌத்தம்
பிரிவுகெலுக்பா
No. of monks70 பிக்குகள்

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Lighting The Himalayas Team Powers Up Phugtal Monastery". special.ndtv.com/lighting-the-himalayas-21/. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்தால்_பௌத்த_மடலாயம்&oldid=3782031" இலிருந்து மீள்விக்கப்பட்டது