புனித அந்தோனியார் கோயில், வககோட்டை
புனித அந்தோனியார் கோயில் (St. Anthony's church) அல்லது புனித அந்தோனியார் திருத்தலம் (St. Anthony's shrine)[1] என்பது வககோட்டையில் உள்ள கண்டி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஒரு பேராலயம் ஆகும். இது மாத்தளையில் வடக்கில், மாத்தளை நகரில் இருந்து கிட்டத்தட்ட 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
புனித அந்தோனியார் கோயில் St. Anthony's church | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | வககோட்டை, மாத்தளை, இலங்கை |
புவியியல் ஆள்கூறுகள் | 7°43′19.8″N 80°35′03.6″E / 7.722167°N 80.584333°E |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
வழிபாட்டு முறை | இலத்தீன் முறை |
செயற்பாட்டு நிலை | செயற்படுகிறது |
புனித அந்தோனியார் கோயில் இலங்கை கத்தோலிக்கர்களுக்கு மிகவும் முக்கியமான திருத்தலங்களில் ஒன்றாகவும், தேசிய திருத்தலமாகவும் காணப்படுகிறது.[2] புனித ஆசிர்வாதப்பர் சபையினரின் பராமரிப்பின் கீழ் இது இயங்குகிறது.
மேற்கோள்கள் தொகு
- ↑ "St. Anthony's Shrine, Wahacotte". கண்டி உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை. Archived from the original on 9 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 May 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Kandy, Adisham, Wahakotte Mission". The Benedictine mission. Archived from the original on 18 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 12 May 2015.