புள்ளூர் கனகநாச்சியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

புள்ளூர் கனகநாச்சியம்மன் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், புள்ளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு கனகநாச்சியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:வேலூர்
அமைவிடம்:புள்ளூர், வாணியம்பாடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வாணியம்பாடி
மக்களவைத் தொகுதி:வேலூர்
கோயில் தகவல்
தாயார்:கனகநாச்சியம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் கிராம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி 18 ஆம் பெருவிழா மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. சித்திரா பௌர்னமி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)