பூஞ்சார் பேரரசு

பூஞ்சார் பேரரசு மத்தியகால கேரளாவில் வாழ்ந்த மதுரை பாண்டிய அரசர்களின் பரம்பரைகளில் ஒன்று. இந்த பேரரசை நிறுவியவர் மாணவிக்ரம குலசேகர பாண்டியன் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய திருவிதாங்கூர் பகுதியில் இருந்த சிறிய நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் தற்போதைய திண்டுக்கல், கம்பம், போடிநாயக்கனூர், வண்டிப்பெரியார், பீர்மேடு மற்றும் கண்ணன் தேவன் மலைக் குன்று போன்ற பகுதிகள் ஆகும். [1][2]

மேற்கோள்கள் தொகு

  1. A., Sreedhara Menon (1967). "Minor principalities". A survey of Kerala history. Kottayam: DC books, Kottayam, Kerala. பக். 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-264-1578-9. http://www.dcbooks.com. 
  2. Prof. A., Sreedhara Menon (1967). Kerala Charithram. Kottayam: DC books, Kottayam, Kerala. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-264-1588-6. http://www.dcbooks.com. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஞ்சார்_பேரரசு&oldid=3076025" இலிருந்து மீள்விக்கப்பட்டது