பூண்டி, திருவள்ளூர் மாவட்டம்

பூண்டி (Poondi) திருவள்ளூர் வட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அமைந்துள்ள ஓர் கிராம் ஆகும். சென்னையின் அன்றாட நீரின் தேவைகளை பூர்த்தி செய்யும் பூண்டிஏரியை கொண்டுள்ளது. இந்த இடம் பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் பெயற்பெற்றது ஆகும்.

பூண்டி
கிராமம்
பூண்டி is located in தமிழ் நாடு
பூண்டி
பூண்டி
Location in Tamil Nadu, India
பூண்டி is located in இந்தியா
பூண்டி
பூண்டி
பூண்டி (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°51′N 78°56′E / 10.850°N 78.933°E / 10.850; 78.933
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
அரசு
 • நிர்வாகம்பூண்டி பஞ்சாயத்து யூனியன்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்4,090
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுவகனப் பதிவு எண்: TN-20
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
Nearest cityதிருவள்ளூர்
கல்வியறிவு69.82%
மக்களவை தொகுதிதிருவள்ளூர்
Civic agencyபூண்டி பஞ்சாயத்து யூனியன்

புள்ளிவிவரங்கள் தொகு

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பூண்டியில் மொத்தம் 4090 மக்கள் அதில் 1891 ஆண்களும் 2199 பெண்களும் உள்ளனர். [1]

மேற்கோள்கள் தொகு