பூண்டி, திருவள்ளூர் மாவட்டம்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
பூண்டி (Poondi) என்பது திருவள்ளூர் வட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். சென்னையின் அன்றாட நீரின் தேவைகளை பூர்த்தி செய்யும் பூண்டிஏரியை கொண்டுள்ளது. இந்த இடம் பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் பெயற்பெற்றது ஆகும்.
பூண்டி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°51′N 78°56′E / 10.850°N 78.933°E | |
Country | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
அரசு | |
• நிர்வாகம் | பூண்டி பஞ்சாயத்து யூனியன் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 4,090 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | வகனப் பதிவு எண்: TN-20 |
கடற்கரை | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
Nearest city | திருவள்ளூர் |
கல்வியறிவு | 69.82% |
மக்களவை தொகுதி | திருவள்ளூர் |
Civic agency | பூண்டி பஞ்சாயத்து யூனியன் |
புள்ளிவிவரங்கள்
தொகு2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பூண்டியில் மொத்தம் 4,090 மக்கள் இருந்தனர். அதில் 1,891 ஆண்களும் 2,199 பெண்களும் உள்ளனர்.[1]