பெரம்பூர் பழனியாண்டவர் கோயில்

பழனியாண்டவர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் பகுதியில்,[1][2] 13.113100°N, 80.247300°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 32 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும். மூலவர் 'பழனியாண்டவர்' என்று அழைக்கப்படுகிறார். தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை முதலிய திருவிழா நாட்களில் சிறப்பு அலங்காரங்களில் பூசைகள் நடைபெறுகின்றன.

பெரம்பூர் பழனியாண்டவர் கோயில்
பெரம்பூர் பழனியாண்டவர் கோயில் is located in தமிழ் நாடு
பெரம்பூர் பழனியாண்டவர் கோயில்
பழனியாண்டவர் கோயில், பெரம்பூர், சென்னை (தமிழ்நாடு)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவு:பெரம்பூர்
ஏற்றம்:32 m (105 அடி)
ஆள்கூறுகள்:13°06′47″N 80°14′50″E / 13.113100°N 80.247300°E / 13.113100; 80.247300
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
இணையதளம்:hrce.tn.gov.in

திராவிடக் கட்டிடக்கலையில் உருவாக்கம் பெற்ற இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "பெரம்பூர் கோயில் நிலங்களை மீட்கக் கோரி வழக்கு அறநிலையத் துறைக்கு நோட்டீஸ்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
  2. "பெரம்பூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க கோரி வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு!". News18 Tamil. 2021-01-19. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
  3. "Arulmigu Palani Andaver Temple, Perambur, Chennai - 600011, Chennai District [TM000231].,Palani Andaver,Palani Andaver". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.