பெரவள்ளூர் சுந்தரராஜப் பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பெரவள்ளூர் சுந்தரராஜ பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், பெரவள்ளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:சுந்தரராஜ பெருமாள் கோயில் தெரு, ஜவஹர் நகர், பெரவள்ளூர், புரசைவாக்கம்-பெரம்பூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கொளத்தூர்
மக்களவைத் தொகுதி:மத்திய சென்னை
கோயில் தகவல்
மூலவர்:சுந்தரராஜ பெருமாள்
தாயார்:சுந்தரவள்ளி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:தனுர் பூஜை-30, நவராத்திரி-9
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சுந்தரராஜ பெருமாள், சுந்தரவள்ளி தாயார் சன்னதிகளும், விநாயகர், ஆண்டாள், கருடவாழ்வார், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழீ மாதம் தனூர் பூஜை-30 முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி-9 திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)