பெருந்தலையூர் பொன்னாச்சியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பெருந்தலையூர் பொன்னாச்சியம்மன் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பெருந்தலையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பொன்னாச்சியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:அம்மன் கோயில், பெருந்தலையூர், கோபி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அந்தியூர்
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
தாயார்:பொன்னாச்சியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கார்த்திகை தீபம், நவராத்திரி, ஆருத்ர தரிசனம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி, சித்திரை மாதம் கார்த்திகை தீபம், நவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் ஆருத்ர தரிசனம் திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் குண்டம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)