பெரும்பூலியூர் சுந்தரராஜபெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பெரும்பூலியூர் சுந்தரராஜபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பெரும்பூலியூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு சுந்தரராஜபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:பெரும்பூலியூர், திருவையாறு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவையாறு
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:சுந்தராஜபெருமாள்
தாயார்:சௌந்தரநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:சப்தஸ்தானம், விநயாகர் சதுர்த்தி, நவராத்திரி, ஆருத்ராதரிசனம்
வரலாறு
கட்டிய நாள்:ஆறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சுந்தராஜபெருமாள், சௌந்தரநாயகி சன்னதிகளும், ஆழ்வார், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், கருடாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் சப்தஸ்தானம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி, புரட்டாசி, மார்கழி மாதம் விநயாகர் சதுர்த்தி, நவராத்திரி, ஆருத்ராதரிசனம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)