பெ. அப்பால நரசிம்மம்

இந்திய அரசியல்வாதி

பெடகம்செட்டி அப்பால நரசிம்மம் (Petakamsetti Appala Narasimham) (1938 - 2009) ஓர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். [1]

பெ. அப்பால நரசிம்மம்
சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1983–1984
முன்னையவர்குடிவாடா அப்பன்னா
பின்னவர்அல்ல ராமச்சந்திர ராவ்
தொகுதிபெண்டுருத்தி
மாநிலங்கவை உறுப்பினர்
பதவியில்
1984–1989
முன்னையவர்அப்பாலநாயுடு
பின்னவர்கோனத்தலா ராமகிருஷ்ணா
தொகுதிஅனகாபள்ளி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1938
நாகுலப்பள்ளி, விசாகப்பட்டினம் மாவட்டம்
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி

வாழ்க்கை தொகு

விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபள்ளி வட்டத்திலுள்ள நாகுலபள்ளி கிராமத்தில் 1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்பாலநரசிம்மம் பிறந்தார். 

அரசியல் தொகு

இவர் சுயேச்சையாக சமிதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் என். டி. ராமராவ் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். 1983 மற்றும் 1984 க்கு இடையில் ஆந்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பெண்டுர்த்தி தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

இவர் 1984 இல் விசாகப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக இருந்தார் [3] 1984 இல் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து எட்டாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கௌரவம் தொகு

2009 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள வைர பூங்காவில் இவரது நினைவாக இவருக்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டது [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Biodata of P. Appalanarasimham at Lok Sabha website".
  2. Statistical Report of Andhra Pradesh Elections - 1983
  3. Who is Who of Visakhapatnam Urban Development Authority at VUDA.org
  4. Appalanarasimham’s statue unveiled, The Hindu, Visakhapatnam, 1 October 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._அப்பால_நரசிம்மம்&oldid=3818885" இலிருந்து மீள்விக்கப்பட்டது