பேச்சு:இயல்புப் புணர்ச்சி (இலக்கணம்)

புணர்ச்சியில் இயல்புப் புணர்ச்சி ஒருவகை. எவ்வெழுத்துகள் வரின் இயல்பாகப் புணரும் என இன்னும் கட்டுரையை விரிவு செய்யலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:40, 5 ஏப்ரல் 2013 (UTC)

கடல் + நீர் தொகு

கடல் + நீர் என்பது இயல்புப் புணர்ச்சி அன்று. லகர மெய்யின் முன் நகர மெய் வருவதால் கடனீர் என்றே புணரும். ஆகவே, அத்தவறான எடுத்துக்காட்டை நீக்கியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 13:05, 9 சூன் 2013 (UTC)Reply

ok அண்ணா. அது சரி தான். --ஆதவன் (பேச்சு) 13:11, 9 சூன் 2013 (UTC)Reply
Return to "இயல்புப் புணர்ச்சி (இலக்கணம்)" page.