பேச்சு:திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்

திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வேண்டுகோள் தொகு

அருள்மிகு என்பது தேவையா? , திருக்கோவில் என்பதை கோவில் அல்லது ஆலயம் என எழுதலாமே, கருத்து வேண்டும் -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 09:54, 20 ஆகத்து 2013 (UTC)Reply

பொதுவாகக் கோயில்களுக்குத் தலைப்பிடும் போது அக்கோவில் அமைந்துள்ள ஊரையும் சேர்க்க வேண்டும். ஸ்ரீ, சிறீ, அருள்மிகு, திருக்கோவில், தேவஸ்தானம் போன்ற சொற்களை தலைப்புகளில் தவிர்க்கலாம். மதுரை பத்திரகாளி மாரியம்மன் கோவில் அல்லது பத்திரகாளி மாரியம்மன் கோவில், மதுரை எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 10:11, 20 ஆகத்து 2013 (UTC)Reply
இத்தலைப்பு பொருத்தமானது, -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 14:41, 20 ஆகத்து 2013 (UTC)Reply
Return to "திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்" page.