பேச்சு:பவிசிய புராணம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99 in topic உறுதிப்படுத்தவும்
உறுதிப்படுத்தவும் தொகு
செகதீசுவரன், கட்டுரையில் மனு என்று கொடுத்திருக்கும் உள்ளிணைப்பு சரியான கட்டுரைக்கு இட்டுச் செல்கிறதா என்று உறுதிப்படுத்திவிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 09:58, 9 சனவரி 2015 (UTC)
- சுயவாம்பு மனுவின் கட்டுரைக்கு மனு இணைப்பிலிருந்து வழிமாற்று செய்திருந்தேன். சுயவாம்பு மனுக்களில் ஒருவர். ஆனால் அவரே மனுநீதி நூலினை எழுதினாரா என்பது தெரியவில்லை. மனுவினை பொதுக்கட்டுரையாக கூட உருவாக்கலாம். பிரம்மனின் ஒரு நாளில் 14 மனுக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதனால் மீதம் 13 நபர்களைப் பற்றி குறிப்புகள் கிடைத்தால் மனு கட்டுரையை உருவாக்கி மேம்படுத்தலாம். தற்போது அதற்காக கட்டுரை வழிமாற்றினை நீக்கியுள்ளேன். போதிய தகவல்கள் கிடைத்தால் கட்டுரையை பிறகு உருவாக்குகிறேன். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:41, 10 சனவரி 2015 (UTC)