பேச்சு:ஹரிவராசனம்
மணியன் ஐயா... அலுவலகத்தில் பணி முடிந்து வீட்டிற்கு கிளம்பும்முன் இக்கட்டுரையை எழுதினேன். இரவில் விரிவாக்கத்தைத் தொடரலாம் என நினைத்து 'விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது' எனக் குறிப்பிட்டேன். நீங்கள் தொடர்ந்து ஒரு முக்கிய பணியை இக்கட்டுரையில் செய்துள்ளீர்கள். எதிர்பாராத இன்ப அதிர்ச்சி! மிக்க நன்றி! --Selvasivagurunathan mஉரையாடுக