பேரிலோவன்பட்டி


பேரிலோவன்பட்டி தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் வட்டத்திலுள்ள ஒரு கிராமம்.[3] மகாகவி பாரதி பிறந்த எட்டயபுரத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கரிசல் மண் பூமியான இங்கு இந்து நாடார் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றும் இயங்கி வருகிறது. சுமாராக ஐநூறு குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தின் முக்கியத் தொழில் விவசாயம்.

பேரிலோவன்பட்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-03-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரிலோவன்பட்டி&oldid=3565381" இலிருந்து மீள்விக்கப்பட்டது