பேளகொண்டப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

பேளகொண்டப்பள்ளி ( Belagondapalli ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும். [1] இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 61 கி.மீ. தொலைவிலும், தளியில் இருந்து 16 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 319 கி.மீ. தொலைவில் உள்ளது. [2] அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தெடர்வண்டி நிலையமாகும். இவ்வூரை ஒட்டி பல தொழிற்சாலைகள் உள்ளன.

பேளகொண்டப்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

வங்கிகள் தொகு

  • இந்தியன் வங்கி
  • கார்பரேசன் வங்கி

குறிப்பு தொகு

  1. "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Thally/Belagondapalli
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேளகொண்டப்பள்ளி&oldid=3565406" இலிருந்து மீள்விக்கப்பட்டது