பொல்காவலை

இலங்கையில் உள்ள இடம்
(பொல்காவளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொல்காவலை (Polgahawela) இலங்கையின் வடமேற்கே உள்ள ஒரு நகரமாகும். இலங்கையின் முக்கிய தொடருந்துப் பாதைகளின் சந்தி இங்கு அமைந்துள்ளது.

பொல்காவலை
Polgahawela
පොල්ගහවෙල
நாடுஇலங்கை
நேர வலயம்இலங்கை (ஒசநே+05:30)
இணையதளம்www.polgahawelatown.com

பொல்காவலை வடமேற்கு மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து 80கிமீ (50 மைல்) தொலைவிலும், கண்டியில் இருந்து 50 கிமீ தொலைவிலும், குருநாகலில் இருந்து 20 கிமீ தொலைவிலும், அமைந்துள்ளது.

தொடருந்து நிலையம் தொகு

 
பொல்காவலை தொடருந்து நிலையம்

பொல்காவலை தொடருந்து நிலையம் பொல்காவலை நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இலங்கையின் மலையகத்திற்கும், வடக்கிற்கும் செல்லும் தொடருந்துகள் இங்கு பிரிகின்றன.[1]

குறிப்பிடத்தக்க நபர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ""Sri Lanka Railways Timetable"". Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2016-05-28.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொல்காவலை&oldid=3565629" இலிருந்து மீள்விக்கப்பட்டது