போலி வரலாறு
போலிவரலாறு என்பது ஆய்வு நெறிமுறைக்கு ஒவ்வாத அல்லது ஆதாரமற்ற தகவல்களை உணர்வுகளைத் தூண்டும் வகையில் வரலாறு என்ற பெயரில் தருவதாகும். இவற்றை உண்மையென்று ஒத்துக் கொண்டால் வரலாற்றுப் புத்தகங்களில் பெருமளவு மாறுதல் செய்ய நேரிடும்.
உதாரணங்கள் தொகு
- ஆரியர்கள் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்ற பரப்புரை
- லெமூரியா - குமரிக்கண்டம் பற்றிய கருதுகோள்கள்
- Chariots of the Gods? - அயற்கோளிலிருந்து வந்தோர் பிரமிடுகளைப் போன்றவற்றைக் கட்டினர் என்பன போன்ற கருத்துகளைக் கூறும் எரிக் வான் டேனிகன் இயற்றிய நூல்
வெளி இணைப்புகள் தொகு
- "போலிவரலாறும் போலிஅறிவியலும்" பரணிடப்பட்டது 2008-05-12 at the வந்தவழி இயந்திரம் மினசோட்டா பல்கலைக்கழகப் பாடப்பகுதி