மகதலேனா அரண்மனை

மகதலேனா அரண்மனை (எசுப்பானியம்:Palacio de la Magdalena, பலசியோ தெ லா மகதலேனா) என்னும் அரண்மனை இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது ஸ்பெயினின் காந்தாபிரியாவிற்கு உட்பட்ட மகதலேனா தீபகற்பத்தில் உள்ள சான்தான்தேர் நகரத்தில் உள்ளது.

மகதலேனா அரண்மனை

வரலாறு தொகு

 
வான்வழித் தோற்றம்

இந்த அரண்மனையை 1908-ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கினர். ஸ்பெயின் அரசர் தங்குவதற்காக கட்டப்பட்டது. உள்ளூர் மக்களிடம் பணம் பெறப்பட்டது. [1]

இங்கு அரசர்கள் பொழுதுபோக்கி, விளையாடியுள்ளனர்.[1]

இணைப்புகள் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "El Palacio de la Magdalena". Ayuntamiento de Santander. 2002. Archived from the original on மார்ச் 1, 2009. பார்க்கப்பட்ட நாள் February 9, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகதலேனா_அரண்மனை&oldid=3565923" இலிருந்து மீள்விக்கப்பட்டது