மகுட ஞ்சாவடி ஸ்ரீ சுப்பரமணியர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மகுட ஞ்சாவடி ஸ்ரீ சுப்பரமணியர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மகுட ஞ்சாவடி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஸ்ரீ சுப்பரமணியர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம்
அமைவிடம்:மகுட ஞ்சாவடி, சங்ககிரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சங்ககிரி
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ சுப்பரமணியர்
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம், பங்குனி உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. தை ,பங்குனி மாதம் தைப்பூசம், பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)