மன்னார்கோயில் சோமசுந்தரேஸ்வரர் நித்திய கல்யாணி அம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மன்னார்கோயில் சோமசுந்தரேஸ்வரர் நித்திய கல்யாணி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சோமசுந்தரேஸ்வரர் நித்திய கல்யாணி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:சிவன் கோயில் தெற்கு தெரு, மன்னார்கோவில், மன்னார்கோயில், அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:சோமசுந்தரேஸ்வரர்
தாயார்:நித்தியகல்யாணி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கந்தசஷ்டி, திருக்கார்த்திகை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சோமசுந்தரேஸ்வரர், நித்தியகல்யாணி அம்மன் சன்னதிகளும், விநாயகர், அம்மன், தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் கந்தசஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)