மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி

திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடி - திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு மகளிர

மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி (Marudhar Kesari Jain College for Women), என்பது தமிழ்நாட்டின், திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1994ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இந்த கல்லூரி கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி
வகைகலை கல்லூரி, சுயநிதி, மகளிர் கல்லூரி
உருவாக்கம்1994
முதல்வர்எம். இன்பவள்ளி
அமைவிடம், ,
வளாகம்நகப்புறம்
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.mkjc.in

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • உயிர்வேதியியல்
  • உயிர்தொழில்நுட்பம்
  • ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • உருது
  • வரலாறு
  • பொருளியல்
  • உள்லங்கார வடிவமைப்பு மற்றும் புதுப்பாங்கு
  • வணிக மேலாண்மை
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Thiruvalluvar University" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள் தொகு