மர்மயோகி
கே. ராம்நாத் இயக்கத்தில் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மர்மயோகி (Marmayogi) 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மர்மயோகி | |
---|---|
![]() மர்மயோகி திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | கே. ராம்நாத் |
தயாரிப்பு | ஜுபிடர் பிக்சர்ஸ் எம். சோமசுந்தரம் |
திரைக்கதை | ஏ. எஸ். ஏ. சாமி |
இசை | சி. ஆர். சுப்பராமன் எஸ். எம். சுப்பைய்யா நாயுடு |
நடிப்பு | எம். ஜி. ஆர் செருகளத்தூர் சாமா நம்பியார் எஸ். ஏ. நடராஜன் ஜாவர் சீதாராமன் அஞ்சலி தேவி மாதுரி தேவி பண்டரிபாய் எம். எஸ். எஸ். பாக்கியம் |
ஒளிப்பதிவு | எம்.மஸ்தான் \ டபிள்யூ.ஆர்.சுப்பாராவ்[ தந்திரக்காட்சிகள் மட்டும்]. |
படத்தொகுப்பு | எம். ஏ. திருமுகம் |
வெளியீடு | பெப்ரவரி 2, 1951 |
ஓட்டம் | . |
நீளம் | 15760 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- செருகளத்தூர் சாமா
- ம. கோ. இராமச்சந்திரன்
- எஸ். வி. சஹஸ்ரநாமம்
- எஸ். ஏ. நடராஜன்
- மா. நா. நம்பியார்
- அஞ்சலிதேவி
- ஜாவர் சீதாராமன்
- மாதுரி தேவி
- பண்டரிபாய்
- எம். எஸ். எஸ். பாக்கியம்
இந்தப்படத்தின் வெற்றி, எம்.ஜி.ஆர் அவர்களை ஒரு திரை நட்சத்திரமாக பறைசாற்றியது.[2] மேலும் இதில், "நான் குறி வைத்தால் தவற மாட்டேன், தவறுமே ஆனால் குறி வைக்க மாட்டேன்" என்ற எம். ஜி. ஆரின் வசனம் மிகவும் பிரபிலமானது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ ராண்டார் கை (14 மார்ச் 2008). "Marmayogi 1951". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3022660.ece. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2016.
- ↑ "http://www.thehindu.com". Archived from the original on 2016-12-08. Retrieved 2019-04-01.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "https://scroll.in".
{{cite web}}
: External link in
(help)|title=