மாதிரவேளூர் அச்சம்தீர்த்த பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மாதிரவேளூர் அச்சம்தீர்த்த பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், மாதிரவேளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு அச்சம்தீர்த்த பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகபட்டினம்
அமைவிடம்:அக்ரஹாரம், மாதிரவேளூர், சீர்காழி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சீர்காழி
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:அச்சம் தீர்த்த பெருமாள்
தாயார்:ஸ்ரீ தேவி, பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் அச்சம் தீர்த்த பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி சன்னதிகளும், தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி, ஆவணி, புரட்டாசி மாதம் ராமநவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி திருவிழாக்களாக நடைபெறுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)