மாரகொண்டள்ளி

கர்நாடக நகரம்

மாரகொண்டஹள்ளி (Maragondahalli) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். இது பெங்களூர் நகர மாவட்டத்தின் ஆனேகல் வட்டத்தில் அமைந்துள்ளது.

மாரகொண்டள்ளி
மாரகொண்டஹள்ளி
கணக்கெடுப்பு நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர்
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்8,824
மொழிகள்
 • அதிகாரப்பூர்மாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

மக்கள்தொகையியல் தொகு

2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாரகொண்டள்ளியில் 733 குடும்பங்கள் வசித்தன. மாரகொண்டள்ளியின் மக்கள் தொகை 3014 ஆகும். ஊரின் மக்கள் தொகையில் ஆண்கள் 1557 பேர், பெண்கள் 1457 ஆவர். மாரகொண்டள்ளியின் சராசரி எழுத்தறிவு விகிதம் 77% ஆகும். இது தேசிய சராசரி எழுத்தறிவு விகிதமான 59.5% ஐவிட கூடுதல் ஆகும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Census 2011, Maragondahalli town Data".
  2. "Maragondanahalli Population 2023, Village in Bangalore East Taluka". www.indiagrowing.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரகொண்டள்ளி&oldid=3746597" இலிருந்து மீள்விக்கப்பட்டது