மாரத்தஹள்ளி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
மாரத்தஹள்ளி, பெங்களூரின் கிழக்கில் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும்
மாரத்தஹள்ளி | |
---|---|
neighbourhood | |
மாரத்தஹள்ளி பாலத்திலிருந்து புறவட்டச் சாலையின் காட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூரு |
பெருநகர் | பெங்களூரு |
Languages | |
• Official | கன்னடம் |
நேர வலயம் | இ.சீ.நே (ஒசநே+5:30) |
பின் குறியீடு | 560037 |
தொலைபேசிக் குறியீடு | 080 |
வாகனப் பதிவு | KA-53 |
பெயர் காரணம் தொகு
"அள்ளி" என்றால் கிராமம் என்று பொருள்படும். மருத என்ற விமானம் இங்கு விபத்துகுள்ளனதால் இந்த இடம் "மாரத்தஹள்ளி" எனப்படுகிறது.
சிறப்பு தொகு
மாரத்தஹள்ளி மேம்பாலம், அதிக போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்பெற்றது. வெளிவட்ட சாலையையும், ஓல்ட் ஏர்ப்போர்ட் சாலையையும் இணைப்பதால் இது சிறப்பு வாய்ந்தது.
மக்கள் தொகை தொகு
இங்கு 1,28 ,000 பேர் வாழ்கின்றனர் . இதில் 42,000 பேர் தமிழர் (31%) ஆவர் .