மிர் ஜாஃபர்

சையது மீர் ஜாஃபர் அலி கான் பகதூர் (Sayyid Mīr Jaʿfar ʿAlī Khān Bahādur 1691–5 பிப்ரவரி 1765) பிரித்தானிய இந்தியாவின் முதல் வங்காள நவாபாக இருந்தவர். இவர் 1757 - 1760 மற்றும் 1763 - 1765 காலங்களில் வங்காள நவாப் பதவியில் இருந்தவர்.  இவர்  சையது அகமது நஜீப்பின் இரண்டாவது மகன். இவருக்குப் பின் மீர் காசிம் வங்காள நவாபாக பதவிக்கு வந்தார்.

மீர் ஜாபர் கான்
வங்காள நவாபு
மீர் ஜாபர் (இடது) மற்றும் அவரது மூத்த மகன் மீர் மீரான் (வலது)
ஆட்சிக்காலம்2 சூலை 1757 – 20 அக்டோபர் 1760 மற்றும் 25 சூலை 1763 – 17 சனவரி 1765
முன்னையவர்சிராச் உத் தவ்லா
பின்னையவர்மீர் காசிம் (1760-க்குப் பிறகு) மற்றும் நஜிமுத்தீன் அலி கான் (1765-க்கு பின்னர்)
பிறப்பு1691
வங்காளம்
இறப்பு5 பெப்ரவரி 1765(1765-02-05) (அகவை 73–74)
வங்காளம்
புதைத்த இடம்
ஜாபர் கஞ்ச் கல்லறை, முர்சிதாபாத்
குழந்தைகளின்
பெயர்கள்
மீர் மீரான்
நஜிமுத்தீன் அலி கான்
மீர் புல்வாரி
அஸ்ரப் அலி கான்
முபாரக் அலி கான்
அட்டி அலி கான்
பெயர்கள்
மீர் ஜாபர் அலி கான் பகதூர்
அரசமரபுநஜாபி
தந்தைசையத் அகமது நஜாபி
மதம்சியா இசுலாம் [1][2][3] }}

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. S. A. A. Rizvi, A Socio-Intellectual History of Isna Ashari Shi'is in India, Vol. 2, pp. 45–47, Mar'ifat Publishing House, Canberra (1986).
  2. K. K. Datta, Ali Vardi and His Times, ch. 4, University of Calcutta Press, (1939)
  3. Andreas Rieck, The Shias of Pakistan, p. 3, Oxford University Press, (2015).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்_ஜாஃபர்&oldid=3607903" இலிருந்து மீள்விக்கப்பட்டது