முறை மாமன் (திரைப்படம்)

சுந்தர் சி. இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

முறை மாமன் (Murai Maman) என்பது 1995ஆவது ஆண்டில் சுந்தர் சி.யின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் ஜெயராம், குஷ்பூ, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.வித்யாசாகர் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 1995 மே 19 அன்று வெளியானது.[1][2]

முறை மாமன்
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புஎன். பிரபாவதி
ஜே. ஜோதிலட்சுமி
என். விஷ்ணுராம்
என். ரகுராம்
கதைசுந்தர் சி.
கே. செல்வபாரதி (வசனம்)
இசைவித்யாசாகர்
நடிப்பு
ஒளிப்பதிவுயு. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புபி. எஸ். வாசு
கலையகம்கங்கா கௌரி புரொடக்சன்சு
விநியோகம்கங்கா கௌரி புரொடக்சன்சு
வெளியீடு19 மே 1995
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Find Tamil Movie Murai Maman". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-26.
  2. "Filmography of murai maman". cinesouth.com. Archived from the original on 2012-07-31. பார்க்கப்பட்ட நாள் 2012-03-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முறை_மாமன்_(திரைப்படம்)&oldid=3710420" இலிருந்து மீள்விக்கப்பட்டது