முறை மாமன் (திரைப்படம்)
சுந்தர் சி. இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
முறை மாமன் (Murai Maman) என்பது 1995ஆவது ஆண்டில் சுந்தர் சி.யின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் ஜெயராம், குஷ்பூ, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.வித்யாசாகர் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 1995 மே 19 அன்று வெளியானது.[1][2]
முறை மாமன் | |
---|---|
![]() திரைப்பட பதாகை | |
இயக்கம் | சுந்தர் சி. |
தயாரிப்பு | என். பிரபாவதி ஜே. ஜோதிலட்சுமி என். விஷ்ணுராம் என். ரகுராம் |
கதை | சுந்தர் சி. கே. செல்வபாரதி (வசனம்) |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | யு. கே. செந்தில் குமார் |
படத்தொகுப்பு | பி. எஸ். வாசு |
கலையகம் | கங்கா கௌரி புரொடக்சன்சு |
விநியோகம் | கங்கா கௌரி புரொடக்சன்சு |
வெளியீடு | 19 மே 1995 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஜெயராம் - சிறுசு
- குஷ்பு - இந்து
- கவுண்டமணி - பெருசு (சிறுசுவின் அண்ணன்)
- மனோரமா - சிறுசுவின் தாய்
- சங்கீதா - சாரதா
- ஜெய்கணேஷ் - சாரதாவின் கணவர்
- செந்தில் - சின்ன தம்பி
- கசான் கான் - ரத்னம்
- வினு சக்ரவர்த்தி - பரமேஸ்வரன்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Find Tamil Movie Murai Maman". jointscene.com. Retrieved 2012-03-26.
- ↑ "Filmography of murai maman". cinesouth.com. Archived from the original on 2012-07-31. Retrieved 2012-03-26.