மேலநீலிதநல்லூர் நவநீத கிருஷ்ணசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மேலநீலிதநல்லூர் நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மேலநீலிதநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு நவநீத கிருஷ்ணசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:சந்நிதி தெரு, மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சங்கரன்கோவில்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீநவநீதகிருஷ்ணசுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:பிரம்மோற்சவம், கிருஷ்ணஜெயந்தி
வரலாறு
கட்டிய நாள்:பதினொன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஸ்ரீநவநீதகிருஷ்ணசுவாமி சன்னதியும், ஸ்ரீஆஞ்சநேயர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் பிரம்மோற்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் கிருஷ்ணஜெயந்தி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)