மேலப்பாட்டம் வெங்கிடாசலபதி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மேலப்பாட்டம் வெங்கடாசலபதி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாட்டம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வெங்கடாசலபதி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:சன்னதிதெரு, மேலப்பாட்டம், பாளையங்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பாளையங்கோட்டை
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:வெங்கடாசலபதி
தாயார்:ஸ்ரீதேவி-பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:சனிக்கிழமை, திருக்கார்த்திகை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி-பூதேவி சன்னதிகளும், கருடாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் சனிக்கிழமை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது. வைகானசம் ஆகம முறைப்படி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)