மேல்காங்கேயன் குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மேல்காங்கேயன் குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், மேல்காங்கேயன் குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:மேல்காங்கேயன் குப்பம், பண்ருட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நெய்வேலி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
தாயார்:அங்காளபரமேஸ்வரி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:அமாவாசை விழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் அங்காளபரமேஸ்வரி அம்மன் சன்னதியும், 1) பாவடைராயன் 2) வீரன் 3) முருகன் 4) விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் அமாவாசை விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் அமாவாசை விழா தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)