ரெட்டம் பேடு லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ரெட்டம் பேடு லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், ரெட்டம் பேடு என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவிடம்:கும்மிடிப்பூண்டி, ரெட்டம் பேடு, கும்மிடிப்பூண்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கும்மிடிப்பூண்டி
மக்களவைத் தொகுதி:ஸ்ரீபெரும்புதூர்
கோயில் தகவல்
மூலவர்:லட்சுமி நாராயணப்பெருமாள்
தாயார்:பத்மாவதி
சிறப்புத் திருவிழாக்கள்:இராமானுஜர்ஜெயந்தி, திருவாடிப்பூரம், விஜயதசமி, வைகுண்ட ஏகாதசி, காணும் பொங்கல்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் லட்சுமி நாராயணப்பெருமாள், பத்மாவதி சன்னதிகளும், அருள்மிகு ஸ்ரீநிவாசர், ஆண்டாள், நம்மாழ்வார், ராமானுஜர், கருடாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை, ஆடி, புரட்டாசி, மார்கழி, தை, மாதம் இராமானுஜர்ஜெயந்தி, திருவாடிப்பூரம், விஜயதசமி, வைகுண்ட ஏகாதசி, காணும் பொங்கல் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)