லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ( LSG ) என்பது உத்திரபிரதேசத்தின் லக்னோ நகரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும் . இது இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) 2022 பருவத்தில் இருந்து விளையாடவுள்ளது. 2021இல் நிறுவப்பட்ட இந்த அணி, லக்னோவில் உள்ள BRSABV எகானா துடுப்பாட்ட அரங்கை தனது உள்ளக அரங்ககாக் கொண்டுள்ளது. இது 2016 மற்றும் 2017க்கு இடையில் செயல்பட்ட ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியின் உரிமையாளராக இருந்த RPSG குழுமத்திற்கு சொந்தமானதாகும். இந்த அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாகவும், ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளராகவும் செயல்படுகின்றனர்.[1]
![]() | |||
தொடர் | இந்தியன் பிரீமியர் லீக் | ||
---|---|---|---|
தனிப்பட்ட தகவல்கள் | |||
தலைவர் | ரிஷப் பந்த் | ||
பயிற்றுநர் | ஜஸ்டின் லாங்கர் | ||
களத்தடுப்புப் பயிற்றுநர் | ரிச்சர்ட் ஹால்சல் | ||
உரிமையாளர் | RPSG குரூப் | ||
தலைமைப் பணிப்பாளர் | ரகு ஐயர் | ||
அணித் தகவல் | |||
நகரம் | லக்னோ, உத்திரப் பிரதேசம், இந்தியா | ||
உருவாக்கம் | 25 அக்டோபர் 2021 | ||
உள்ளக அரங்கம் | பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் எக்கானா துடுப்பாட்ட அரங்கம், இலக்னோ | ||
கொள்ளளவு | 50,000 | ||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "IPL 2022: Lucknow Super Giants unveil team logo". mid-day.com. Retrieved 2022-02-03.