லலித் நாராயண் மிஸ்ரா

இந்திய அரசியல்வாதி

லலித் நாராயண் மிஸ்ரா (2 பிப்ரவரி 1923 – 3 சனவரி 1975) பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும், 1973 முதல் 1975 முடிய இந்திராகாந்தி அமைச்சரவையில் இரயில்வே அமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் ஜவகர்லால் நேரு பிரதம அமைச்சராக இருக்கும் போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றச் செயலாளராகப் பணியாற்றியவர்.[1] 2 சனவரி 1975 அன்று சமஸ்திபூர் தொடருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் லலித் நாராயண் மிஸ்ரா இறந்தார்.[2]

லலித் நாராயணன் மிஸ்ராவின் அஞ்சல் தலை, ஆண்டு 1976

மரபுரிமைப் பேறுகள் தொகு

இவரது நினைவைப் போற்றும் வகையில் பிகார் மாநிலத்தின் தர்பங்கா நகரத்தில் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ள்து.[3]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  • "Vital data". Archived from the original on 30 திசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2009.
  • University
  • Institute=[தொடர்பிழந்த இணைப்பு]
  • College of Business
  • http://www.indianrailways.gov.in/deptts/mpp/Instructions%20for%20medical.pdf
  • https://web.archive.org/web/20170120134529/http://ebiharjharkhand.in/mnega-first-time-in-delhi-fine-day/
  • [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித்_நாராயண்_மிஸ்ரா&oldid=3742610" இலிருந்து மீள்விக்கப்பட்டது