வடகுடி திருமேனியழகர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வடகுடி திருமேனியழகர் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், வடகுடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு திருமேனியழகர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:சன்னதி தெரு, வடகுடி, நாகப்பட்டினம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நாகப்பட்டினம்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:திருமேனியழகர் சுவாமி
தாயார்:சௌந்தரநாயகி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம், திருவாதிரை
வரலாறு
கட்டிய நாள்:பதினான்காம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் திருமேனியழகர் சுவாமி, சௌந்தரநாயகி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், முருகர், மகாலெட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகம், குரு, பைரவர், சனீஸ்வரர், சந்திரன், நடராஜர், தியாகராஜர், சரஸ்வதி, நால்வர், இடும்பன், கடம்பன், நவகண்ணி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] [[தை மாதம்]] தைப்பூசம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)