வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:சன்னதி தெரு, வடபாதிமங்கலம், நீடாமங்களம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவாரூர்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:அருணாச்சரேஸ்வரர்
தாயார்:உண்ணாமலை அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:1 கந்தசஷ்டி, ஆடிபூரம்
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் அருணாச்சரேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சன்னதிகளும், விநாயகர் முருகன் தியாகராஜர் மகாலெட்சுமி நடராஜர் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் 1 கந்தசஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் ஆடிபூரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)