லலிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: முப்பத்து ஒன்றாவது
தாண்டவம்

லலிதம் அல்லது வலிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஒன்றாவது கரணமாகும்.

இடது கையைத் தொடையில் சர்ப்பசிரசு போல வளைத்து வைத்து சூசிபாதமாகப் பிரமரிசாரியைச் செய்து அதாவது வண்டு போல் சுழன்று ஆடுவது லலிதமாகும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலிதம்&oldid=3228057" இலிருந்து மீள்விக்கப்பட்டது