வலைவாசல்:இலங்கை/Selected picture
கண்டி நகரில் அமைந்துள்ள இலங்கையின் மிகப் புனிதமான வணக்கத் தலங்களில் ஒன்றான தலதா மாளிகை. 1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயம் அமைந்துள்ளது.
கண்டி நகரில் அமைந்துள்ள இலங்கையின் மிகப் புனிதமான வணக்கத் தலங்களில் ஒன்றான தலதா மாளிகை. 1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயம் அமைந்துள்ளது.