வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/2

ஆச்சாரிய வீரசேனர்
ஆச்சாரிய வீரசேனர்

ஆச்சாரிய வீரசேனர் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய கணித மேதை. இவர் சமண மெய்யியல் அறிஞர் மற்றும் ஆச்சார்யருக்குத் தகுந்த வரிசையைச் சேர்ந்த ஒரு திகம்பர சாதுவும் ஆவார். இவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் கவிஞரும் ஆவார். வீரசேனர், தென்னகத்தில் சைன இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களுள் தலையாயவரான குந்தகுந்தர் ஆச்சாரிய பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது மாணவர் ஜினசேனர் ஆவார்.