வான் ரமோன் ஹிமெனெஸ்

வான் ரமோன் ஹிமெனெஸ் (1881 - 1958) ஸ்பெயினிலுள்ள 'மொகியர்' என்ற நகரத்தில் பிறந்தவர். தனது பதினேழாவது வயதில் மட்றிட் றிவியூ இதழில் வெளியான கவிதைகள் மூலம் இலக்கிய வட்டாரத்தில் அங்கீகாரம் பெற்றார். தூரத்துப் பூங்கா (1905), சமீபத்தில் மணமான ஒரு கவிஞனின் நாட்குறிப்பு (1917), 'பாதாளத்தில் ஒரு விலங்கு' முதலிய நூல்கள் புகழ் பெற்றவை. 1956இல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

வான் ரமோன் ஹிமெனெஸ்
Juan Ramón Jiménez Mantecón Edit on Wikidata
பிறப்புJuan Ramón Jiménez Mantecón
23 திசம்பர் 1881
Moguer
இறப்பு29 மே 1958 (அகவை 76)
சான் வான்
படித்த இடங்கள்
  • High School La Rábida
பணிகவிஞர்
வாழ்க்கைத்
துணை/கள்
Zenobia Camprubí
விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு
இணையம்http://fundacion-jrj.es/
கையெழுத்து


"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_ரமோன்_ஹிமெனெஸ்&oldid=2733422" இலிருந்து மீள்விக்கப்பட்டது