விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 08, 2010

{{{texttitle}}}

செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் எஞ்சியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ரோய்" என்றனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்