விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிக் கட்டுரையாக்கம்/நாட்டுடைமை நூல்கள்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic இலக்கு
இலக்கு தொகு
- 2013 ஆம் ஆண்டு முதல் பேச்சு:கவிஞன் உள்ளம் (நூல்) என்பதில் பங்களிப்பார்களின் வழிகாட்டுதல்கள் உள்வாங்கப்பட்டு, கவிஞன் உள்ளம் (நூல்) என்ற நூல் உருவாக்கப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு, பிற நாட்டுடைமை நூல்களை, விக்கிப்பீடியாவில் உருவாக்க எண்ணியுள்ளேன்.
- முதற்கட்டமாக தானியங்கி கொண்டு சில அடித்தளத் தரவுகளை உருவாக்க எண்ணுகிறேன். எ. கா. க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 - s:க. அயோஇத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1
- இறுதியில் ஒவ்வொரு நூலுக்கும் உரிய தரவுகள் இடப்பட்டு, அந்நூல்கள் மேம்படுத்தப்படும்.---- த♥உழவன் (உரை) 02:11, 18 சூன் 2016 (UTC)
நினைவுக் குறிப்புகள் தொகு
- file:வாழ்க்கைச் சுழல்.pdf,
- file:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf
- file:சுயம்வரம்-மீரா.pdf
- file:இலக்கியத் தூதர்கள்.pdf இதே தலைப்பில் நவநீத கிருட்டிணன் எழுதியுள்ளார்.
- file:கவிபாடிய காவலர்.pdf
- file:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf
- file:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf
- file:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf
- file:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf
- file:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf
- file:தமிழ் இலக்கிய அகராதி.pdf
- file:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf
மேற்குறிப்பிட்ட நூல்களின் தரவுகளை மறவாமல், அதற்கே உரிய அகரமுதலி வரிசையில் இணைக்க வேண்டும்--த♥உழவன் (உரை) 12:01, 1 சூலை 2016 (UTC)