வித்யுத்பிராந்தம்

வித்யுத்பிராந்தம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: அறுபத்து ஐந்தாவது
தாண்டவம்

வித்யுத்பிராந்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் அறுபத்து ஐந்தாவது கரணமாகும்.

வலதுகாலைக் குதத்திலிருந்து நன்றாக வளைத்துப் பின்புறமாக உயர்த்தி,இடது கையை இடது காலின் இடுப்பு ஓரமாக முன்புறம் தொங்கவிட்டு,வலது கையை விசிறி நடிப்பது வித்யுத்பிராந்தமாகும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யுத்பிராந்தம்&oldid=3228700" இலிருந்து மீள்விக்கப்பட்டது