வித்யுத்பிராந்தம்
வித்யுத்பிராந்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் அறுபத்து ஐந்தாவது கரணமாகும். வலதுகாலைக் குதத்திலிருந்து நன்றாக வளைத்துப் பின்புறமாக உயர்த்தி,இடது கையை இடது காலின் இடுப்பு ஓரமாக முன்புறம் தொங்கவிட்டு,வலது கையை விசிறி நடிப்பது வித்யுத்பிராந்தமாகும். இவற்றையும் காண்க தொகுஆதாரங்கள் தொகு
வெளி இணைப்புகள் தொகு |