வியம்ஸிதம்

வியம்ஸிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: நாற்பத்து எட்டாவது
தாண்டவம்

வியம்ஸிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பத்து எட்டவது கரணமாகும்.

வளைந்த வலது காலை ஐந்தடி அகற்றி வைத்து நிற்கும் ஆலீடஸ்தானத்தில் நின்று,கைகளை மார்பிற்கு நேரே மடக்கிப் பிடித்து,மேலும் கீழுமாகச் சுழன்று ஆடுவது வியம்ஸிதமாகும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியம்ஸிதம்&oldid=3521907" இலிருந்து மீள்விக்கப்பட்டது