விஷ்கம்பம்

விஷ்கம்பம்
விஷ்கம்பம்
விஷ்கம்பம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: நூற்றியிரண்டாவது
தாண்டவம்

விஷ்கம்பம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூற்றியிரண்டாவது சிவதாண்டவமாகும்.

அபவித்த கரமும் நிகுட்டிதபாதமும் அமைய இடது கையை மார்பில் வைத்துக் கொண்டு நின்று ஆடுவது விஷ்கம்பம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்கம்பம்&oldid=3228996" இலிருந்து மீள்விக்கப்பட்டது